Sunday 7 October 2012

க . ப அறவாணன் எழுதிய தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் - சா . சின்னசாமி

பெரம்பலூர் பதியம் இலக்கிய சங்கமம் சார்பில் 07.10.2012 அன்று  நடை பெற்ற நூல் மதிப் பீடு  அரங்கத்தில் க . ப  அறவாணன் எழுதிய தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் என்னும் நூலை  ஆசிரியர் சா . சின்னசாமி அறிமுகம் செய்தார் .

No comments:

Post a Comment