Tuesday 19 February 2013

17.02.2013 அன்று நடபெற்ற பதியம் இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் க . மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்

17.02.2013 அன்று நடபெற்ற பதியம் இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் க . மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார் 

பேராசிரியர் பெரியார்தாசன் - பதியம் இலக்கிய சங்கமம்


பதியம்  இலக்கிய  சங்கமம் சார்பில் 17.02.2013 அன்று சிறப்பு கூட்டம்  நடைபெற்றது . பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்தார்  -

Monday 18 February 2013


பேராசிரியர் முனைவர் க தமிழ்மாறன் அவர்கள் தலைமை உரை வழங்கினார் 
 
அரியலூர் அரசு கலை கல்லூரி கணிப்பொறித்துறை பேராசிரியர் செல்வகுமார் குழந்தையும் கல்வியும் எனும் நூலை அறிமுகம் செய்தார் 

பேராசிரியர் முனைவர் க தமிழ்மாறன் அவர்கள் பெரம்பலூர் புத்தக திருவிழாவில் பரிசு வழங்கினர்

பேராசிரியர் முனைவர் க தமிழ்மாறன் அவர்கள்  பெரம்பலூர் புத்தக திருவிழாவில் பரிசு வழங்கினர்

தமிழ்மாறன் பேச்சு

      
 பெரம்பலூர் புத்தக திருவிழாவில் பேராசிரியர்  முனைவர் க . தமிழ்மாறன் பேச்சு